Friday, June 15, 2007

கவிதை!

கவிதை!
ஆளை மயக்கும்
என தெரிந்தே
ஆசையில்
அள்ளிப் பருகும்
மருந்து.

Labels:

நானும் காதலிக்கிறேன்!

காதலித்தால் தான்
கவிதை வருமாம்

நானும் காதலிக்கிறேன்
கவிதைகளை

ஆம்,
என் கவிதை காதலி
எனக்கு கிடைக்க‌
எப்பொழுதும் அலைந்து
கொண்டிருகிறேன்
க‌விதைகளை தோன்றவைக்கும்
காத‌லியை தேடி!

Labels: