என்னுடைய முதல் முயற்சி
நான் ஆசையாய்
பேசும் பொழுதுகளில்
நீ
கோபமாய்
விரட்டுகிறாய்
நான் கோபமாய்
போகும் பொழுதுகளில்
நீ
ஆசையாய்
அழைக்கிறாய்
நான் ஆசையாய்
பேசும் பொழுதுகளில்
நீ
கோபமாய்
விரட்டுகிறாய்
நான் கோபமாய்
போகும் பொழுதுகளில்
நீ
ஆசையாய்
அழைக்கிறாய்
Labels: Kadhal
12 Comments:
balae...balae
நன்றி பாலா!
சூப்பர் சீனு :)
நன்றி செல்வா!
Nice try keep it up but
சில இடங்களில் எழுத்து பிழை சரி செய்க
எனக்குத் தெரிந்த எழுத்து பிழைகளை சரி செய்துள்ளேன்.
நன்றி பிரியா.
அருமையான முயற்சி சீனு...... வாழ்த்துக்கள்.
அன்புடன், கார்த்தி !!
Gud work wit deep involvement....cary on...!!my wishes 2 bcom a gr8 poet.,.,.!!!!
nandri karthi and anony
neengha kaadhal panringhala.unghal kaadhali patriya ivai
nalla muyarchi.
nandri anony...
ஆம், காதலிக்கிறேன்
கவிதைகளை...
Post a Comment
<< Home